Sunday, July 12, 2009

திருமண வாழ்த்து(க்)கள் - ஸ்ரீமதி & கிரிதரன்




இனிமையான இல்லற வாழ்வில் இன்று (12-ஜூலை-2009) அடியெடுத்து வைக்கும் வலைப் பதிவர் கரையோரக் கனவுகளுக்கு சொந்தக்காரர் ஸ்ரீமதி மற்றும் கிரிதரன் இருவரையும் வாழ்த்துகின்றோம்.



மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வலைப்பதிவர்கள் சார்பிலும், சங்கத்தின் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.


தமிழ் பிரியன்
ஆயில்யன்
நிஜமா நல்லவன்
கானா பிரபா
காதல் கறுப்பி
மற்றும் சங்கத்தினர்

இதே வேளை நம்ம சின்னப்பாண்டி ரொம்பவே இஷ்டப்பட்டு தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு வாழ்த்துப் பாட்டு போடச்சொன்னார். பெரியபாண்டி அண்ணன் சின்னப்பாண்டி சார்பில் வழங்கும் மொய் இதோ

மணமாலையும் மஞ்சளும் சூடி புதுக்கோலத்தில் நீ வரும் போது
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் நனைந்தே நான் வாழ்த்துவேன்


40 comments:

Thamiz Priyan said...

மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நல்லா இருங்க மக்கள்..!

மிகச்சந்தோசமான வாழ்க்கை உங்களுக்கு வாய்க்கட்டும்.

ரவி said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்......

ஆ.ஞானசேகரன் said...

இனிய வாழ்த்துகள்
ஸ்ரீமதி மற்றும் கிரிதரனை அவர்களுக்கு

நாகை சிவா said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

ILA (a) இளா said...

மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீமதி - இனிய திருமண நல்வாழ்த்துகள்

பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழவும் பல்லாண்டு பல்லாண்டு புகழுடன் வாழவும் இனிய நல்வாழ்த்துகள்

MyFriend said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. :-)

geevanathy said...

இனிய வாழ்த்துகள்
ஸ்ரீமதி மற்றும் கிரிதரனை அவர்களுக்கு

கானா பிரபா said...

ஆகா நீங்க முந்தீட்டிங்களா

தங்கச்சிக்கும் கிரி தம்பிக்கும் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

மணமக்கள் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்ந்திட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

தம்பி தமிழ்ஸ்

சின்னப்பாண்டி விரும்பிக் கேட்டதால் உங்க போஸ்டரிலேயே மொய்ப் பாட்டு ஒன்று இட்டுவிட்டேன் :)

தமிழ் said...

வாழ்த்துகள்

தமிழ் said...

வாழ்த்துகள்

G3 said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீமதிக்கும் கிரிதரனுக்கும் :)))

வெண்பூ said...

இனிய திருமண வாழ்த்துகள் ஸ்ரீமதி & கிரிதரன்...

சந்தனமுல்லை said...

மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

na.jothi said...

இனிய திருமண வாழ்த்துகள்
ஸ்ரீமதி & கிரிதரன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

திருமண வாழ்த்துகள் சகோதரி....

Tech Shankar said...

மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

☀நான் ஆதவன்☀ said...

திருமண வாழ்த்துகள் சகோதரி...

மாதேவி said...

மணமக்கள் இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

Karthik said...

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்!! :)

கோபிநாத் said...

மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்! ;)

தமிழ் அமுதன் said...

மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

anujanya said...

எல்லா வளங்களும் பெற்று, இனிய வாழ்க்கை தொடங்க எங்கள் அனைவரின் வாழ்த்துகள் ஸ்ரீ.

அனுஜன்யா

வால்பையன் said...

என் வாழ்த்துகளையும் சேர்த்துகோங்க!

ALIF AHAMED said...

மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

எங்களின் அன்பு கலந்த வாழ்த்துக்கள்

சாந்தி நேசக்கரம் said...

மணவாழ்வில் இணையும் இருவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அதிகம் காதலால் கரைந்து கவிதைகள் தந்த சிறீமதி இனி தனது கவிதைகளை நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து எழுத வேண்டும்.

திருமணம் பெண்களை அவர்களது எழுத்துக்களுக்கு முழுக்குப் போடுவது வளமை. அந்த வளமையை சிறீமதி பின்பற்றாமல் தொடர்ந்து எழுத வேண்டும்.

சாந்தி

சுரேகா.. said...

தங்கைக்கு
அன்பான
திருமண
வாழ்த்துக்கள்.!

பின்னூட்டம் கூட வார்த்தையை கட் பண்ணி வரி வரியாத்தான் வருது..
கரையோரக்கன்வுகளோட பாதிப்பு அப்படி!
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சகோதரி ஸ்ரீமதி-கிரிதரன் தம்பதியருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக இதயங்கனிந்த வாழ்த்துகள்!

நாணல் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீமதி-கிரிதரன்..:))

சப்ராஸ் அபூ பக்கர் said...

இல்லறம் இணையும் தம்பதியினருக்கு இனிய வாழ்த்துக்கள்....

(கட்டாயம் சொல்லி விடுங்க..... இல்லன்னா ஏடா குடம் தான்....)

பாலராஜன்கீதா said...

ஸ்ரீமதி கிரிதரன் இருவருக்கும் வாழ்த்துகள்.

Unknown said...

வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.. :))

Unknown said...

Me the 40.. ;))))))))))

Anonymous said...

vaazhthukkal :)