Saturday, May 1, 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - சென்ஷி

நெற்றிப்பொட்டு கதிரென நினைத்து
தாமரை மலர்ந்து சிரிக்கிறது.
நெஞ்சுக்குள்ளே காதலும் அமர்ந்து,
கவிதை வரியாய் வடிக்கிறது!
-சென்ஷி





இன்று [01.05.2010] பிறந்த நாள் கொண்டாடும் சென்ஷிக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!



வாழ்த்துக்களுடன்..
சங்கம்

9 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ் :)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சென்ஷி

ஷைலஜா said...

மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சென்ஷி! உங்கள் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன்!

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்ஷி :-)

கானா பிரபா said...

கவுஜருக்கு இங்கேயும் ஒரு தபா வாழ்த்துக்கள் ;)

கோபிநாத் said...

இங்கையும் வாழ்த்துக்கள் டா மச்சி ;)

நேசமித்ரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்ஷி

சுசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சென்ஷி :))))

தமிழன்-கறுப்பி... said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்பி,
இன்னொண்ணு சொல்லணும்னு தோணுது, அதை அப்புறம் சொல்றேன்..

;)