Friday, September 26, 2008

Wishes: வானவராயனுக்கும், ராணிக்கும் வாரிசு வந்தாச்சு !



சின்னக் கோடம்பாக்கம் (கோபி), சின்ன ரஜினி வீட்டில், துள்ளி விளையாட ஒரு குட்டி ரஜினி பிறந்திருக்கிறார்.

கடந்த வியாழன் 18/செப்/2008 அன்று, மனசாட்சி பதிவர் கிரி அப்பாவாக ஆகி இருக்கிறார்.

அறுவை (சிசேரியன்) செய்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, குழந்தையின் எடை 3.2KG.

தாயும் சேயும் நலம் !

"என்னைய்யா பேரு வைக்கப் போறே... குசேலன், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா ?" தொலைபேசியில் கேட்க,

"அடபோங்க...என்ர மவனுக்கு தமிழ் பேரு வெக்காம வேற பேரு வெப்பேனாக்கும்" என்றார்


எல்லோரும் குட்டி ரஜினியையும் புதிய அப்பா-அம்மா ஆகி இருக்கும் கிரியையும் அவரது மனைவியையும் வாழ்த்துவோம்





30 comments:

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள்!!!!

வாழ்த்துக்கள்!!!!

வாழ்த்துக்கள்!!!!

வாழ்த்துக்கள்!!!!

வாழ்த்துக்கள்!!!!

Anonymous said...

வாழ்த்துக்கள் கிரி. தாய்க்கும் சேய்க்கும் என் நல்லாசிகள்.

வால்பையன் said...

கிரி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்,

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் கிரி!

ஜோசப் பால்ராஜ் said...

அன்பு நண்பர் கிரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கடவுள் பெற்றோரையும், குட்டிப் பையனையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

Thamiz Priyan said...

கிரி அண்ணனுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துக்கள்! குட்டி கிரிக்கு ஆசிகள்!

MyFriend said...

வாழ்த்துக்கள். :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

vaazhththukkal

சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள் கிரி!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் கிரி அண்ணா!

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் கிரி :)

puduvaisiva said...

வாழ்த்துக்கள்!!!!

வாழ்த்துக்கள்!!!!


வாழ்த்துக்கள் கிரி.

புதுவை சிவா

முரளிகண்ணன் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கிரி.

Athisha said...

வாழ்த்துக்கள் கிரி ..... கலக்குங்க

புதுகை.அப்துல்லா said...

அட நான் சித்தப்பா ஆயிட்டேனா :)))

வாழ்த்துகள் கிரி அண்ணே.

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்!!!

துளசி கோபால் said...

ஆஹா.......

இனிய வாழ்த்து(க்)கள் !!!!!

புதுப்பூவுக்கு ஆசிகள்.

நல்லா இருங்க எல்லோரும்.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துக்களுங்க கிரி!

அப்பாவின் கடமைகள் தேடிப் படிக்கலாங்க.

வெட்டி ஒட்டிய கோவியாரின் கற்பனை நல்லா இருக்கு!

☼ வெயிலான் said...

என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் கிரி!!!!!!!!!!!

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள் கிரி!!!
:)

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் கிரி :-)

பரிசல்காரன் said...

@ கிரி

வாழ்த்துக்கள் நண்பா!

உன் வாரிசும் உன் போலவே நல்ல மனதோடு நிறைந்த செல்வங்களோடு வாழ வாழ்த்துகிறேன்!

@ கண்ணன் ஜி

சாதாரணமாக எவ்வளவு பெரிய, பாராட்டப்பட வேண்டிய பணியைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்! சபாஷ்!

anujanya said...

வாழ்த்துக்கள் கிரி. அடுத்த ஐந்து வருடங்கள் வாழ்வின் அற்புதத் தருணங்கள் பல இருக்கும். புதிய விஷயங்கள் பல கற்பீர்கள், உங்கள் குழந்தையிடமிருந்து.

அனுஜன்யா

அபி அப்பா said...

அப்ப நான் அண்ணனா ஆகிட்டேனா!!

(பின்ன என்ன நான் சின்ன பையன் தானே::-))

வாழ்த்துக்கள் கிரி!!

சி தயாளன் said...

வாழ்த்துகள் கிரி...

கோவி.கண்ணன் said...

//அபி அப்பா said...
அப்ப நான் அண்ணனா ஆகிட்டேனா!!

(பின்ன என்ன நான் சின்ன பையன் தானே::-))

வாழ்த்துக்கள் கிரி!!
//

அப்போ தீபா வெங்கட் என்ன ஆவார்கள் ?

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் கிரி சார்பாக நன்றி !

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் கிரி அண்ணன்...

கிரி said...

வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி பதிவிட்ட கோவி கண்ணன் அவர்களுக்கும் நன்றி.

பதிவு வெளிவந்த போது நான் ஊரில் இருந்ததால் இந்த பதிவிட்டது தெரியவில்லை, தாமத நன்றிக்கு மன்னிக்கவும்.

இவன் said...

வாழ்த்துக்கள் கிரி....