Monday, November 8, 2010

Wishes: வீஎஸ்கே தாத்தா ஆனார் - வாழ்த்துகள்!

வட அமெர்க்காவின் வடகரோலினா மாகானத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் ஆத்திகம் என்ற வலைப்பதிவின் பதிவர் திரு வீஎஸ்கே என்கிற சங்கர் குமார் அவர்களுக்கு தீபாவளி திருநாள் அன்று பேத்தி ஆர்யா பிறந்திருக்கிறாள்.

தாயும் சேயும் நலம்.

குழந்தையின் வருகை வீஎஸ்கே அவர்களில் இல்லத்தில் எல்லா நலமும் வளமும் பெற்று தந்து மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்த நல்வாழ்த்துகள்.

அன்புடன்
கோவியார்.

4 comments:

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் எஸ்.கே. ஐயா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய வாழ்த்துக்கள் SK ஐயா!
தலை தீபாவளி கேள்விப்பட்டிருக்கேன்! ஆனால் இது பேத்தி தீபாவளி! :)

திருப்புகழ் பாடித் தூங்க வைங்க பேத்தியை! :)

துளசி கோபால் said...

ஆஹா............ அப்ப தீபாவளி இனிமேல் டபுள் கொண்டாட்டந்தான்!!!

புது மலருக்கு இனிய ஆசிகள்!

ரவி said...

எஸ்.கே அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். குழந்தை எல்லா வளமும் பெறட்டும்.