Monday, July 12, 2010

நினைவாஞ்சலி- உமர் தம்பி, சிந்தாநதி

இதே நாளில்(ஜூலை-12-2006) நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்த தமிழ் இணையத் தந்தை என அழைக்கப்படும் உமர் தம்பி , ஜூலை-8 ல் நம்ம விட்டுப்பிரிந்த அண்ணல் சிந்தாநதி அவர்களுடைய நினைவுகளையும் சங்கம் சார்பாக பதிகிறேன். மறக்க இயலுமா இந்த இருவரையும்?

3 comments:

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த அஞ்சலிகள்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நிச்சயமாக தமிழ் இணைய உலகம் மறக்காது.

"தமிழ் இணைய அறிஞர்" உமர்தம்பி அவர்களை ஞாபகப்படுத்திய தங்களுக்கு நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உமர் தம்பி அவர்களின் நினைவும் ஆக்கமும் இணையமெங்கும் கமழ, இறைஞ்சல்கள்!
சிந்தாநதி அவர்கட்கும் நல்லஞ்சலி!