Wednesday, October 3, 2007

வ.வா.சங்கத்துக்கு என்ன ஆச்சு? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

10 comments:

Anonymous said...

செம மப்பு போல இருக்கே

இம்சை said...

adada.............

cheena (சீனா) said...

வ.வா.சங்கத்துச் சிங்கங்களே !! சீறிப் பாய்ந்து வாருங்கள் - உறங்கியது போதும் - விழித்தெழுங்கள்

ஆயில்யன் said...

//செம மப்பு போல இருக்கே//
தப்புப்பா
தப்பு!
அவங்களெல்லாம்
யோசிக்கறாங்களாம்...!யோசிக்கறாங்களாம்...!!
யோசிச்சிட்டேருக்காங்களாம்...!!!

துளசி கோபால் said...

தூங்கும் 'சிங்கங்களை' எழுப்பிடவேண்டியதுதானே?

குசும்பன் said...

இளா அந்த வெள்ளை பூனை யாரு???

ஹி ஹி எனக்கு தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்!!!

ILA (a) இளா said...

அந்த widget ரெடி பண்ணுன எனக்கே அது யாருன்னு தெரியாது. உங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்? குசும்பா ஒவர் knowledge உடம்புக்கு ஆவாதாமே. உண்மையா?

ILA (a) இளா said...

//யோசிக்கறாங்களாம்...!யோசிக்கறாங்களாம்...!!
யோசிச்சிட்டேருக்காங்களாம்...!!!//
யாரு, நாங்களா?

யோசனை பண்ணி பதிவு போட நாங்க என்ன சமூக சேவையா பண்றோம்? நகைச்சுவை சேவைதானுங்களே. அதுக்கு யோசனை பண்ணவே கூடாதுங்கிறதுதான் முதல் ரூல்ஸ்.

{[[ஆமா யோசனை பண்ண மூளை வேணும்னு ஆருப்பா மூலையில இருந்து கத்துறது]]

Anonymous said...

ukkummmm.... kozhai appa nee... naangal thoongi kondirukkum podhu pugaippadam eduthirukkiraai.... engal mugathil thanneer thelithu pugaippadam eduthuppaarum.... theriyum... naangalum evvalavu arumaiya......
......
pos koduppom-nu...

அபி அப்பா said...

ஓட்டை வாய் உலகநாதன் கிட்ட இது பத்தி நானும் கேக்கனும்ன்னு இருந்தேன், ம்ம்ம்ம்