Monday, August 20, 2012

Wishes : சூர்யா(ஆதவன்)-திவ்யா திருமண வாழ்த்துகள்

நிச்சயம் நடந்த நாளிலிருந்து
சிம் அட்டை வாங்கிய' நிறுவனத்திற்கு
தன் சொத்தில் பாதியை விற்று தந்து
சிங்கப்பூர்- சென்னை கைப்பேசி வழியாகவே
கடலைப்போட்டுக்கொண்டிருந்தவரை
சொத்து முழுதும் தீர்ந்து போவதற்குள் உஷாராகி
வீட்டில் திருமணத்தேதியை குறித்துவிட

இன்று

20.08.2012 (திங்கட்கிழமை)
காலை 9 மணி முதல் 10 மணிக்குள்
வடிவுடையம்மன் (திருவொற்றியூர்) சந்நிதியில் திருமணமும்,
 மாலை 7 மணிக்கு மேல்“கங்கா காவேரி திருமண மண்டப(ம்)”த்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.

புலியையும், சேட்டனையும்
கைக்கழுவி விட்டு



திவ்யா'வை கைப்பிடிக்கும்
 ஆதவன் என்கிற சூர்யா;விற்கு
! இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !


அன்புடன் வாழ்த்துவோர்

சங்கம்


=> தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க : +91- 9094257429 (ஆதவன்)

6 comments:

கோபிநாத் said...

இருவருக்கும் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் ;)

சுசி said...

இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் :)

ராமலக்ஷ்மி said...

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

கவிதா | Kavitha said...

எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ்க வளமுடன் ! :)

KARTHIK said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

கானா பிரபா said...

இனிய திருமண நன்நாள் வாழ்த்துக்கள் ஆதவன் மற்றும் திவ்யா, இன்று போல் என்றும் வாழ்க.