Wednesday, June 15, 2011

Wishes: ஆட்சியர் ஆனந்த குமார்

ஈரோடு மாவட்ட கலைக்டர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் தனது மகள் கோபிகாவை இன்று பஞ்சாயத்து துவக்கப்பள்ளி , குமளான்குட்டை ,ஈரோடு இல் 2 வகுப்பில் சேர்த்துள்ளார்!  அவரின் இந்தச் செயலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்!




இவண் 
ஈரோடு பதிவர் குழுமம்

No comments: