Wednesday, January 28, 2009

Article: அழகிய தமிழ்மகனுக்கு அகவை நூறு

கடந்த ஜனவரி 11-இல் அருணாசலம் பிள்ளை தாத்தா அவர்களின் 100 வயது பிறந்தநாளை கோவையில் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் விழாவாக கொண்டாடினர். (பேரப்பிள்ளைகளில் முத்துலெட்சுமி அக்காவும் ஒருவர்; கொள்ளுப்பேரன் சபரியும் கலந்துகொண்டார்).

வாழ்த்த வயதில்லை என்று பரிசல்காரன் ஒட்டிய சுவரொட்டி இங்கே..

உண்மையிலேயே நம்மில் நிறைய பேர் காணக்கொடுத்து வைக்காத விழாக்களில் இதுவும் ஒன்று. தினத்தந்தியில் இந்த விழாவை பற்றி வந்த ஒரு தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக.



(பெரியதாக பார்க்க படத்தை க்ளிக்கவும்)

2 comments:

நாகை சிவா said...

வணக்கங்கள் பல :)

கவிதா | Kavitha said...

ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்கிறோம்..! :)