Sunday, January 11, 2009

100வது பிறந்தநாள் வணக்கங்கள்!


இன்று

நூறாவது பிறந்தநாள்

காணும் முத்துலெட்சுமி கயல்விழி அவர்களது தாத்தா அவர்களின் ஆசிர்வாதம் அவர் தலைமுறையையும், நம்மையும் வாழவைக்கட்டும்!

இன்று கோவையில் நடக்க இருக்கும் அவர்களது குடும்ப விழா சிறக்க பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்!

உண்மையாகவே... வாழ்த்த யாருக்குமே வயதில்லை!!!!

14 comments:

துளசி கோபால் said...

உண்மைதான், வாழ்த்த வயதில்லை.

அவரை வணங்குகின்றோம்.

☀நான் ஆதவன்☀ said...

//உண்மைதான், வாழ்த்த வயதில்லை.

அவரை வணங்குகின்றோம்.//

வழிமொழிந்து வணங்குகிறேன்

முரளிகண்ணன் said...

வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்

Anonymous said...

வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்

ILA

anujanya said...

அனைவரும் பெரியவரின் ஆசி கோரி வணங்குகிறோம். விழா சிறப்புற நடக்க வாழ்த்துகள்.

அனுஜன்யா

கோபிநாத் said...

வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன். :)

இராம்/Raam said...

வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்.... :)

சென்ஷி said...

வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்.... :)

Anonymous said...

பதிவர்கள் சார்பாக நானும், சஞ்சயும் சென்று பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்தோம்.

விழாவை மிகச் சிறப்பாகச் செய்தனர். நூல் மற்றும் குறுந்தகடு வெளியிடல் ஆன்மிக, இலக்கிய மற்றும் அரசியல் பிரமுகர்கள் வந்து விழாவினைச் சிறப்பித்தனர். முத்துலட்சுமி எங்கள் இருவரையும் நல்ல விதமாகக் கவனித்தார்.

ஆயில்யன் said...

வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்.... :)

Sanjai Gandhi said...

ஹய்யா.. நானும் அண்ணாச்சியும் தான் குடுத்து வச்சவங்க.. நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்கினோம். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முத்தக்கா...
நிறைவான வாழ்வுக்குத் தாத்தாவை வாழ்த்தி
அவ்வண்ணமே...
நம் நிறைவான வாழ்வுக்குத் தாத்தாவை வணங்கிக் கொள்கிறோம்- எல்லாரும்!

சதாபிஷேகச் செம்மலை,
அடியேன் அடிக்கீழ் வீழ்ந்து சேவித்துக் கொள்கிறேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த பதிவைப்பற்றி எனக்கு தெரிந்திருக்கலை.. எல்லாருக்கும் நன்றி..

சின்னப் பையன் said...

வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்