Tuesday, November 4, 2008

Wishes: செந்தில் குமார்

பதிவரும், நண்பர் ஜோசப் பால்ராஜின் ஆருயிர் நண்பருமான செந்தில் குமார் அவர்களுக்கு பிறந்த நாள் மற்றும் 50 ஆவது பதிவிற்கான வாழ்த்துக்கள் !

ah!! wat to say bout me.. I'm a small person in this huge world... - செந்தில் குமார்

ரொம்ப தன்னடக்கமாகச் சொல்றாரு இல்லையா ?

50 ஆவது பதிவா ? கிழே இருக்கிறது...
*****

"superடா trainல circulate பண்ணலாம்.." பால்ராஜ் ஆர்வமானான்..

"போங்கடா நீங்களும் உங்க magazineம்.. train வந்திடுச்சி, வாங்க போகலாம்" என்று சுவாமி குரல் குடுக்க, சபை கலைந்தது..

அம்மாப்பேட்டை நண்பர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, அனைவரும் ரயிலுக்கு சென்றனர்..

இந்த மூன்று ஆர்வகோளாரு பசங்களும் ரயிலில் போகும்போதும் நிறுத்தவில்லை..

"மச்சி, நாம இத விடக்கூடாது. கண்டிப்பா magazine... பொடறோம்."
"ஆமம்டா.. "

ரயில் தஞ்சையை சென்றடைய 20 நிமிடங்களாகும்.
ரயில் தஞ்சையை அடைந்தபோது செந்தில், சரவணன், பால்ராஜ் மூவரும் ஒரு வார இதழுக்கு ஆசிரியர் ஆகி இருந்தனர்..

மூவரும் தங்கள் பெயரில் உள்ள எழுத்தகளை வைத்து magazineக்கு ஒரு பெயர் வைத்துவிட்டனர்.. "SenSarPal Weekly"



வாழ்த்துகள் செந்தில் குமார்
- கோவி.கண்ணன் மற்றும் ஜோசப் பால்ராஜ்

9 comments:

ஜோசப் பால்ராஜ் said...

எனதருமை நண்பணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்காக சுவரொட்டியில் இப்பதிவை ஒட்டிய கோவி.கண்ணண் அய்யங்காருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Ŝ₤Ω..™ said...

கோவி.கண்ணன் அண்ணனுக்கும் பால்ராஜ்க்கும் நன்றி

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்களும்,
50 வது பதிவுக்கான வாழ்த்துக்களும்...!

தமிழன்-கறுப்பி... said...

வயதும் 50 ஐ நெருங்குறாப்புல இருக்கே...:)

Ŝ₤Ω..™ said...

மிக்க நன்றி..தோழர் தமிழன் அவர்களே..
இப்படி பொதுவுல எல்லாருக்கும் தெரியர மாதிரியா வயதுபற்றி கேள்விகெட்பது??? அது ஒரு சோகக்கதை..

Anonymous said...

சென் பிறந்த நாள்!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை நானும் தெரிவித்து கொள்கின்றேன்..:)

Ŝ₤Ω..™ said...

தூயா.. thanks a ton..

Unknown said...

Many more happy returns of the day anna...:))

Ŝ₤Ω..™ said...

டாங்க்ஸ்ஸ்ஸ் ஸ்ரீ..