
இன்று
நூறாவது பிறந்தநாள்
காணும் முத்துலெட்சுமி கயல்விழி அவர்களது தாத்தா அவர்களின் ஆசிர்வாதம் அவர் தலைமுறையையும், நம்மையும் வாழவைக்கட்டும்!
இன்று கோவையில் நடக்க இருக்கும் அவர்களது குடும்ப விழா சிறக்க பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்!
உண்மையாகவே... வாழ்த்த யாருக்குமே வயதில்லை!!!!