Showing posts with label பேரக் குழந்தை. Show all posts
Showing posts with label பேரக் குழந்தை. Show all posts

Monday, November 8, 2010

Wishes: வீஎஸ்கே தாத்தா ஆனார் - வாழ்த்துகள்!

வட அமெர்க்காவின் வடகரோலினா மாகானத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் ஆத்திகம் என்ற வலைப்பதிவின் பதிவர் திரு வீஎஸ்கே என்கிற சங்கர் குமார் அவர்களுக்கு தீபாவளி திருநாள் அன்று பேத்தி ஆர்யா பிறந்திருக்கிறாள்.

தாயும் சேயும் நலம்.

குழந்தையின் வருகை வீஎஸ்கே அவர்களில் இல்லத்தில் எல்லா நலமும் வளமும் பெற்று தந்து மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்த நல்வாழ்த்துகள்.

அன்புடன்
கோவியார்.